தாராபுரம் மத்திய அரிமா சங்கம், மத்திய இளம் அரிமா சங்கம்
மற்றும் பாலு ஸ்பின்னிங் மில் இணைத்து சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தியது. பாலு ஸ்பின்னிங் மில் வளாகத்தில் நடந்த இந்த முகாமில் 224 பேர் கலந்துகொண்டு பயனடைத்தனர். இதில் 36 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக