17.09.2011 அன்று தாராபுரம் இளம் அரிமா சங்க அலுவலகத்தில், இளம் அரிமா சங்க 4-வது கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அரிமா ஏசையன்MJF(வட்டாரத் தலைவர்), அரிமா ஜேம்ஸ்MJF(மாவட்ட அமைச்சரவை ஒருகினைப்பாளர்), அரிமா மணி(செயலாளர்), ஆகியோர் கலந்து கொண்டு இளம் அறிமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக