leo club of dharapuram central

leo club of dharapuram central

ஞாயிறு, ஜனவரி 29


,ytr fz;rpfpr;ir Kfhk;

Nfhit mutpe;j; fz; kUj;JtkidAld; ,ize;J 29-01-2012 md;W jhuhGuk; njd;jhiu 
efuhl;rp eLepiyg; gs;spapy; ,ytr fz;rpfpr;ir Kfhk; elj;jg;gl;lJ. 164 Ngh; 
gq;Nfw;w ,k;Kfhkpy; 31 Ngh; fz;mWitrpfpr;irf;Fj; Njh;T nra;ag;ngw;W 
Nfhit mutpe;j; fz; kUj;Jtkidf;F mDg;gpitf;fg;gl;ldh;.

ஞாயிறு, ஜனவரி 15

மகிழ்ச்சி பொங்கும் தமிழர் திருநாள்

  jhuhGuk; kj;jpa ,sk; mhpkh rq;fj;jpd;
    nghq;fy; tpoh 14-01-2012
,lk;: yad;]; nkl;hpf;gs;sp, cLkiy NuhL>jhuhGuk;









நன்றி தெரிவிக்கும் விழா

ஆண்டு முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும் பண்டிகை பொங்கல். அந்த போகத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் விவசாயின் விசுவாசமே பொங்கல். எளிமையும், உயிரோட்டமும் நிறைந்த இந்த பண்டிகை ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது.

வாசல் முன் வண்ண கோலமிட்டு அடுப்பு மூட்டி அதில் புதுப்பானை வைத்து அந்த பானையில் இஞ்சி, மஞ்சள் செடிகளை கட்டி பொங்கல் வைக்கின்றர். புத்தரிசி, வெல்லம், பால், நெய், முந்திரி போன்றவைகளை கொண்டு பொங்கல் வைக்கின்றனர். பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல்' என்று வீட்டில் உள்ள அனைவரும் உற்சாகத்துடன் கூறி மகிழ்வர். கிராமங்களில் பொங்கல் பொங்கும் போது குலவை ஒலிக்க அரிசியையும், பாலையும் பானையில் இடுகின்றனர். பொங்கல் சமைத்தவுடன் தலை வாழை இலை பரப்பி அதில் சமைத்த பொங்கலையும், கரும்பு வைத்தும் படைத்து இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்துவர்.