11.09.2011 அன்று கோவிந்தபுரம் பசுமைகிராமம் அரிமா சங்கம் சார்பாக கண்பார்வை அற்ற இரண்டு பேருக்கு திருமணம் நடத்திவைக்கபட்டத்து.
இதில் நமது ஆளுனர் அரிமா Er.சண்முகம் sir, தாராபுரம் நகர அரிமா சங்கத்தினர் ,தாராபுரம் மத்திய அரிமா சங்கத்தினர், மற்றும் தாராபுரம் மத்திய இளம் அரிமா சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர். விரைவில் அவர்களுக்கு கண்பார்வை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கோவிந்தபுரம் பசுமைகிராமம் அரிமா சங்கத்தினர் கூறினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக